பசு தாக்கியதில் நபரொருவர் பலி!
மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று (21) வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள திக்கோடை கிராமத்தில் களுதாவளையைச் சேர்ந்த 69 வயதுடைய நாகமணி பாக்கியராசா என்பவரை கறவைப் பசு தாக்கியதில் பலியானதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவ தினத்தன்று வழமைபோன்று 15 நாட்கள் கன்று ஈன்ற தனது மாட்டில் பால் கறந்து கொண்டிருக்கும் போது மாடு திடீரென நெஞ்சுப் பகுதியில் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணை யில் தெரிய வந்துள்ளது. மரண விசாரணை களுவாஞ்சிகுடி நீதிமன்ற பதில் … Continue reading பசு தாக்கியதில் நபரொருவர் பலி!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed